இன்றைய ராசி பலன் : 19.ஏப்ரல்.2022 - செவ்வாய்க் கிழமை

By 
ast2

   நல்ல நேரம் 

காலை    :7.30 - 8.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 3.00  - 4.30
குளிகன்  : 12.00 - 1.30
எமகண்   : 9.00 - 10.30
சூலம்       :  வடக்கு

        சந்திராஷ்டமம் :         
              அசுபதி
      

மேஷம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.

ரிஷபம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

சிம்மம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.

கன்னி :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

விருச்சிகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

தனுசு :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். நண்பர்களால் மகிழ்வுறுவர்.

கும்பம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மீனம்  :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் பயன்.

Share this story