இன்றைய ராசி பலன் : 19.ஏப்ரல்.2022 - செவ்வாய்க் கிழமை
நல்ல நேரம்
காலை :7.30 - 8.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
அசுபதி
மேஷம் :
பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
ரிஷபம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
சிம்மம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.
கன்னி :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
விருச்சிகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
தனுசு :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
மகரம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். நண்பர்களால் மகிழ்வுறுவர்.
கும்பம் :
கருத்து வேறுபாடு ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
மீனம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் பயன்.