இன்றைய ராசி பலன் : 23.ஏப்ரல்.2022 - சனிக் கிழமை
 

By 
ast5


        நல்ல நேரம் 

காலை    : 10.30 - 11.30
மாலை    : 4.30 - 5.30

ராகு         : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :       
             ரோகிணி,
         மிருகசீருஷம்
      
மேஷம் :
பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.

ரிஷபம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

மீனம்  :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை ஆறுதலாகும்.

Share this story