இன்றைய ராசி பலன் : 23.ஏப்ரல்.2022 - சனிக் கிழமை
நல்ல நேரம்
காலை : 10.30 - 11.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
ரோகிணி,
மிருகசீருஷம்
மேஷம் :
பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
சிம்மம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் :
பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை ஆறுதலாகும்.