இன்றைய ராசி பலன் : 28.ஏப்ரல்.2022 - வியாழக் கிழமை

By 
ast

         நல்ல நேரம் 

காலை    : 10.30 - 11.30
மாலை    :  .......    .........

ராகு         : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண்   : 6.00 - 7.30
சூலம்       : தெற்கு

        சந்திராஷ்டமம் :      
       ஆயில்யம், மகம்
      
மேஷம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

மிதுனம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.

கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

கன்னி :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்.

துலாம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மகரம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

கும்பம் :
பொறுமை பலன் தரும். பெரியோர் ஆசி கிட்டும்.

மீனம்  :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

Share this story