இன்றைய ராசி பலன் : 28.ஏப்ரல்.2022 - வியாழக் கிழமை
நல்ல நேரம்
காலை : 10.30 - 11.30
மாலை : ....... .........
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
ஆயில்யம், மகம்
மேஷம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
ரிஷபம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
மிதுனம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
கடகம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கன்னி :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தை மேலோங்கும்.
துலாம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
தனுசு :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
மகரம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கும்பம் :
பொறுமை பலன் தரும். பெரியோர் ஆசி கிட்டும்.
மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.