இன்றைய ராசி பலன் : 29.ஏப்ரல்.2022 - வெள்ளிக் கிழமை

நல்ல நேரம்
காலை : 9.30 - 10.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 10.30 - 12.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
மகம், பூரம்
மேஷம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
ரிஷபம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
மிதுனம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
கடகம் :
பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
சிம்மம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
துலாம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
விருச்சிகம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
தனுசு :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். தொழிலில் லாபமும் கூடும்.
மகரம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.
கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் :
குறிக்கோள் அடைய உழைத்திடுவர். உரிய பலன் கிட்டும்.
*