இன்றைய ராசி பலன் : 30.ஏப்ரல்.2022 - சனிக் கிழமை
நல்ல நேரம்
காலை : 7.30 - 8.30
மாலை : 12.30 - 1.30
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
பூரம், உத்திரம்
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி ஏற்படும்.
ரிஷபம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
கடகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். உரிய ஆதாயம் இரட்டிப்பாகும்.
சிம்மம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.
கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
துலாம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
மகரம் :
பணியும் பயணமும் பயனாகும். எதிர்பார்த்த லாபமும் மகிழ்வாகும்.
கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.
மீனம் :
பொறுமை பலன் தரும். பெரியோர் ஆசி கிட்டும்.
*