இன்றைய ராசி பலன் : 30.ஏப்ரல்.2022 - சனிக் கிழமை

By 
ast11

         நல்ல நேரம் 

காலை    : 7.30 - 8.30
மாலை    : 12.30 - 1.30

ராகு         : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :      
         பூரம், உத்திரம்
      
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி ஏற்படும்.

ரிஷபம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.

கடகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். உரிய ஆதாயம் இரட்டிப்பாகும்.

சிம்மம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் தேவை.

கன்னி :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

துலாம் :
சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.

தனுசு :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.

மகரம் :
பணியும் பயணமும் பயனாகும். எதிர்பார்த்த லாபமும் மகிழ்வாகும்.

கும்பம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் நலமாகும்.

மீனம்  :
பொறுமை பலன் தரும். பெரியோர் ஆசி கிட்டும்.
*

Share this story