இன்றைய ராசி பலன் : 15.ஏப்ரல்.2023 -  சனிக் கிழமை

By 
water4

    நல்ல நேரம் :

காலை  : 7.30 - 8.30
மாலை  : 4.30  - 5.30

ராகு    :  9.00 - 10.30
குளிகன் : 6.00  - 7.30
எமகண்   : 1.30 - 3.00
சூலம்       : கிழக்கு

        சந்திராஷ்டமம் :   
            புனர்பூசம் 

மேஷம் : 
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம் : 
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும். 

கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

சிம்மம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

கன்னி :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.

துலாம் : 
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து செயல்படுதல் சிறப்பு.

மகரம் :
போராட்ட வாழ்வு இன்பமாகும். பிரிந்தவர் இணைய சுபமாகும்.

கும்பம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மீனம் :
பொதுவாழ்வில் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.
 

Share this story