இன்றைய ராசி பலன் : 22.பிப்ரவரி.2023 - வியாழக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 10.30. - 11.30
மாலை : ....... ......
ராகு : 1. 30. - 3.00
குளிகன் : 9.00 - 10. 30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டம் :
பூரம்
மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
ரிஷபம் :
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.
மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
சிம்மம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
கன்னி :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
துலாம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
தனுசு :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
மகரம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கும்பம் :
வீரம் இருக்கலாம். இதில், விவேகமாய் இருத்தல் நன்மை.
மீனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.