இன்றைய ராசி பலன் : 22.பிப்ரவரி.2023 -  வியாழக் கிழமை

By 
wedding2

      நல்ல நேரம் :

காலை   : 10.30.  - 11.30
மாலை   : .......   ......

ராகு        : 1. 30. - 3.00
குளிகன் :  9.00  - 10. 30
எமகண்   : 6.00 - 7.30 
சூலம்       :  தெற்கு  

        சந்திராஷ்டம் :
                 பூரம் 

மேஷம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.

ரிஷபம் : 
அன்புக்கு மனம் ஏங்கும். எல்லாம் விரைவில் சரியாகும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

கடகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

சிம்மம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

கன்னி :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

துலாம் : 
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

விருச்சிகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.

தனுசு :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும். 

மகரம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கும்பம் :
வீரம் இருக்கலாம். இதில், விவேகமாய் இருத்தல் நன்மை.

மீனம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
 

Share this story