இன்றைய ராசி பலன்: 28.மே.2024 - செவ்வாய்க் கிழமை
![ast](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/7f5af74a8fb5069b301fbda885abb9d0.jpg)
வைகாசி - 15
நல்ல நேரம்
காலை :7.30 -8.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
ரோகிணி
மேஷம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
கடகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
சிம்மம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
கன்னி :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்தி சாதுர்யமாய் அணுகுதல் பயன்.
துலாம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வார்த்தையில் கவனம் நல்லது.
விருச்சிகம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.
தனுசு :
பொதுநலனில் ஆர்வமாய் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.
மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மீனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.