இன்றைய ராசி பலன்: 28.மே.2024 - செவ்வாய்க் கிழமை

By 
ast

    வைகாசி - 15
     நல்ல நேரம் 

காலை   :7.30 -8.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  3.00 - 4.30 
குளிகன் : 12.00  - 1.30
எமகண்   : 9.00 - 10.30 
சூலம்       :  வடக்கு 

      சந்திராஷ்டமம் :
            ரோகிணி

மேஷம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும். 

ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

மிதுனம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

கடகம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

சிம்மம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

கன்னி :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்தி சாதுர்யமாய் அணுகுதல் பயன்.

துலாம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வார்த்தையில் கவனம் நல்லது.

விருச்சிகம் :
காரியத்தடை நிகழ நேரலாம். விழிப்புணர்வே எண்ணியது நிறைவேறும்.

தனுசு :
பொதுநலனில் ஆர்வமாய் ஈடுபடுவர். செயலுக்கேற்ப செல்வாக்கு அமையும்.

மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

கும்பம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மீனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.

Share this story