இன்றைய ராசி பலன்: 12.பிப்ரவரி.2024 - திங்கள் கிழமை
![astvina7](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/23ce86c212e8b676dad83f0590e816cb.jpg)
தை - 29
நல்ல நேரம் :
காலை :6.30 - 7.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
பூசம், ஆயில்யம்
மேஷம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
மிதுனம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
கடகம் :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
சிம்மம் :
குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து செயல்படுதல் சிறப்பு.
கன்னி :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
விருச்சிகம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
தனுசு :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மகரம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கும்பம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.