இன்றைய ராசி பலன்: 3.ஏப்ரல்.2024 -  புதன் கிழமை

By 
tirupati4

        பங்குனி - 21
        நல்ல நேரம் 

காலை   :9.30 - 10.30
மாலை  : 4.30 - 5.30

ராகு    :  12.00 - 1.30 
குளிகன் : 10.30  -  12.00
எமகண்   : 7.30 - 9.00 
சூலம்       :  வடக்கு 

      சந்திராஷ்டமம் :
   ரோகிணி, மிருகசீருஷம் 

மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.

ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

மிதுனம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் நல்லது.

கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.

சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.

கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும். 

துலாம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.

மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும். 

கும்பம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும். 

மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
 

Share this story