இன்றைய ராசி பலன்: 3.ஏப்ரல்.2024 - புதன் கிழமை
![tirupati4](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/d3b81bce6b78f323adbd1d9bec286104.webp)
பங்குனி - 21
நல்ல நேரம்
காலை :9.30 - 10.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
ரோகிணி, மிருகசீருஷம்
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
ரிஷபம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
மிதுனம் :
கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் வார்த்தையில் கவனம் நல்லது.
கடகம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கன்னி :
புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி ஆக்கமாய் அமையும்.
துலாம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
விருச்சிகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
தனுசு :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
மகரம் :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
கும்பம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
மீனம் :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.