இன்றைய ராசி பலன் :21.பிப்ரவரி. 2023 - செவ்வாய்க் கிழமை

நல்ல நேரம் :
காலை : 7.30 - 8.00
மாலை : 4.30 - 5.30
ராகு : 3.30 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
ஆயில்யம், மகம்
மேஷம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
கடகம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணையால் பயனாகும்.
கன்னி :
குறிக்கோள் அடைய போராடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
துலாம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
விருச்சிகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
தனுசு :
நல்ல சேர்க்கை பயன்படும்.; மற்றவை நீக்குக மேன்மையுறும்.
மகரம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கும்பம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். முயற்சி திருவினை ஆகும்.
மீனம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.