இன்றைய ராசி பலன் :31.மார்ச். 2023 - வெள்ளிக் கிழமை

நல்ல நேரம் :
காலை : 12.30 - 11.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 10.30 -11.00
குளிகன் : 7.30 - 9.00
எமகண் : 3.00 - 4.30
சூலம் : மேற்கு
சந்திராஷ்டமம் :
பூராடம்
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
ரிஷபம் :
மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பொதுவாழ்வில் மரியாதை பெறுவர்.
மிதுனம் :
நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
கடகம் :
பொறுத்தார் பூமி ஆள்வார். காரியமெலாம் விரைவில் சுபமாகும்.
சிம்மம் :
எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
கன்னி :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
துலாம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
விருச்சிகம் :
பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
தனுசு :
சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மகரம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கும்பம் :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனிலும் கவனம் தேவை.
மீனம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.