இன்றைய ராசி பலன்.! (13.11.2021 : சனிக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
பூசம், ஆயில்யம்
மேஷம் :
செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :
சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.
மிதுனம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கடகம் :
செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
சிம்மம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கன்னி :
எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
துலாம் :
பணியும் பயணமும் பயனாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.
தனுசு :
மங்கல நிகழ்வில் ஈடுபடுவர். சொந்த பந்தங்களால் மகிழ்வர்.
மகரம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கும்பம் :
குழப்ப மனநிலை தெளிவுறும். பொறுமை காத்து பயனடைவர்.
மீனம் :
உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
*
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
பூசம், ஆயில்யம்
மேஷம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.
மிதுனம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
கடகம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும், பரிசும் பெறுவர்.
சிம்மம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
கன்னி :எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
துலாம் :பணியும் பயணமும் பயனாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நல்லது.
தனுசு :மங்கல நிகழ்வில் ஈடுபடுவர். சொந்த பந்தங்களால் மகிழ்வர்.
மகரம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
கும்பம் :குழப்ப மனநிலை தெளிவுறும். பொறுமை காத்து பயனடைவர்.
மீனம் :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.