இன்றைய ராசி பலன்.! (15.1.2022 : சனிக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.30 - 8.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
விசாகம், அனுஷம்
மேஷம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய தைரியம் பிறக்கும்.
ரிஷபம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
மிதுனம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
கடகம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
சிம்மம் : குழப்ப மனநிலை நிலவும். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
கன்னி : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
துலாம் : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
விருச்சிகம் : கருத்து வேறுபாடு நேரலாம். மௌனமும் நல்ல பயனாகும்.
தனுசு : சில வருத்தங்கள் ஏற்படும். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மகரம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நன்று.
கும்பம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
மீனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.