இன்றைய ராசி பலன்.! (20.11.2021 : சனிக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 9.00 - 10.30
குளிகன் : 6.00 - 7.30
எமகண் : 1.30 - 3.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
விசாகம்
மேஷம் : அமைதியை மனம் நாடும். அன்பு, பாசம் ஆறுதலாகும்.
ரிஷபம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நல்லது.
மிதுனம் : பணியும் பயணமும் இனிதாகும். சுபகாரியமும் கூடி வரும்.
கடகம் : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கவனம் அவசியம்.
சிம்மம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
கன்னி : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
துலாம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
விருச்சிகம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்
தனுசு : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
மகரம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம் : நன்மையான நிகழ்வுகள் நிகழும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் : சில வருத்தங்கள் நிகழலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.