இன்றைய ராசி பலன்.! (23.11.2021 : செவ்வாய்க் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
கேட்டை, மூலம்
மேஷம் :வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
ரிஷபம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
மிதுனம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :எதிர்பாராத செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
சிம்மம் :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை ஆக்கமாகும்.
கன்னி :இலக்கை நோக்கி விரைந்திடுவர். தாமதம் ஆயினும் வெற்றியாகும்.
துலாம் :பணியும் பயணமும் பயனாகும். பொருளாதார நிலை மகிழ்வாகும்.
விருச்சிகம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
தனுசு :போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.
மகரம் :புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
கும்பம் :அமைதியை மனம் விரும்பும். அன்பு, கருணை ஆறுதலாகும்.
மீனம் :சில வருத்தங்கள் நேரலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.