இன்றைய ராசி பலன்.! (29.12.2021 : புதன் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.15 - 10.15
மாலை : 4.45 - 5.45
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
உத்திரட்டாதி,
ரேவதி
மேஷம் :இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.
ரிஷபம் :நன்மையான நிகழ்வுகள் நிகழும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
மிதுனம் :செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் :அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
சிம்மம் :பணியும் பயணமும் பயனாகும். ஆதாயமும் தேடி வரும்.
கன்னி :உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
துலாம் :மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
விருச்சிகம் :செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
தனுசு :காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
மகரம் :மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
கும்பம் :மங்கல காரியங்களில் பங்கேற்பர். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.