இன்றைய ராசி பலன்.! (30.12.2021 : வியாழக் கிழமை)
நல்ல நேரம்
காலை : 10.45 - 11.45
மாலை : 12.15 - 1.15
ராகு : 1.30 - 3.00
குளிகன் : 9.00 - 10.30
எமகண் : 6.00 - 7.30
சூலம் : தெற்கு
சந்திராஷ்டமம் :
ரேவதி, அசுபதி
மேஷம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
மிதுனம் : காரியத் தடை ஏற்படும். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
கடகம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
சிம்மம் : வேலைப் பளு அதிகரிக்கும். ஆதாயமும் தேடி வரும்.
கன்னி : பொறுமை பலன் தரும். பேசும் வார்த்தையில் கனிவு நல்லது.
துலாம் : பணியும் பயணமும் பயனாகும். சுபகாரியமும் கூடி வரும்.
விருச்சிகம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
தனுசு : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி் சிந்தனை மேலோங்கும்.
மகரம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை நிழலாடும்.
கும்பம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மீனம் : செயலில் திறமை வெளிப்படும். புதிய வாய்ப்பும் தேடி வரும்.