இன்றைய ராசி பலன்.! (3.1.2022 : திங்கள் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.30 - 10.30
மாலை : 4.30 - 5.30
ராகு : 7.30 - 9.00
குளிகன் : 1.30 - 3.00
எமகண் : 10.30 - 12.00
சூலம் : கிழக்கு
சந்திராஷ்டமம் :
ரோகிணி,
மிருகசீருஷம்
மேஷம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
ரிஷபம் : மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
மிதுனம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
கடகம் : பணியும் பயணமும் இனிதாகும். புதிய வாய்ப்பும் தேடி வரும்.
சிம்மம் : குழப்ப மனநிலை நிலவும். நிதானமாய் முடிவெடுத்தல் நன்று.
கன்னி : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
துலாம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
விருச்சிகம் : கருத்து வேறுபாடு ஏற்படலாம். பொறுமையான அணுகுதலே சிறப்பாகும்.
தனுசு : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
மகரம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். பெரியோர் ஆசி கிட்டும்.
கும்பம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மீனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.