இன்றைய ராசி பலன்.! (4.1.2022 : செவ்வாய்க் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.30 - 8.30
மாலை : 4.30 - 5.00
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
மிருகசீருஷம்,
திருவாதிரை
மேஷம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
ரிஷபம் : எதிர்பாரா செலவு ஏற்படும். சுபகாரியமும் கூடி வரும்.
மிதுனம் : பணியும் பயணமும் இனிதாகும். ஆதாயமும் தேடி வரும்.
கடகம் : பொறுமை பலன் தரும். புதிய நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம் : வேலைப் பளு அதிகரிக்கும். உடல் நலனி்ல் கவனம் தேவை.
கன்னி : காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.
துலாம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
விருச்சிகம் : பணியில் மந்தநிலை நிலவும். பொருளாதார பற்றாக்குறை ஏற்படும்.
தனுசு : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் : சில வருத்தங்கள் ஏற்படலாம். இருப்பினும் கடந்து முன்னேறுவர்.
கும்பம் : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
மீனம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பு.