இன்றைய ராசி பலன்.! (5.10.2021 : செவ்வாய்க் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
சதயம்
மேஷம் : காரியத்தடை நேரலாம். எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.
ரிஷபம் : இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும்.
மிதுனம் : செய்தொழில் விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும்.
கடகம் : போட்டியாளர்கள் சூழ வருவர். ஆராய்ந்து முடிவெடுத்தல் சிறப்பு.
சிம்மம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
கன்னி : கருத்து வேறுபாடு நிகழலாம். பேசும் வார்த்தையில் கவனம் சிறப்பு.
துலாம் : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
விருச்சிகம் : சில வருத்தங்கள் நேரலாம். நிதானமாய் செயல்படுதல் நன்று.
தனுசு : பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.
மகரம் : பணியும் பயணமும் பயனாகும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
கும்பம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மீனம் : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். புதிய நம்பிக்கை பிறக்கும்.