இன்றைய ராசி பலன்.! (5.1.2022 : புதன் கிழமை)
நல்ல நேரம்
காலை : 9.30 - 10.30
மாலை : 1.30 - 2.30
ராகு : 12.00 - 1.30
குளிகன் : 10.30 - 12.00
எமகண் : 7.30 - 9.00
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
திருவாதிரை,
புனர்பூசம்
மேஷம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம் : மேன்மையான காரியங்களில் ஈடுபடுவர். பெரியோர் ஆசி கிட்டும்.
மிதுனம் : பணியும் பயணமும் நலமாகும். ஆதாயமும் தேடி வரும்.
கடகம் : போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் பயன்.
சிம்மம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
கன்னி : செயலில் திறமை வெளிப்படும். பாராட்டும் பரிசும் பெறுவர்.
துலாம் : புதியன கற்றலில் ஈடுபடுவர். முயற்சி திருவினை ஆகும்.
விருச்சிகம் : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
தனுசு : சந்தோஷ நிகழ்வுகள் அரங்கேறும். உற்றார் உறவினரால் மகிழ்வர்.
மகரம் : புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.
கும்பம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
மீனம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.