ஐபிஎல் திருவிழா : சிஎஸ்கே அணியில் இணைந்தார் ஜடேஜா..

By 
csk11

* ஐபிஎல் தொடருக்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர். 

அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார். ஜடேஜா சி.எஸ்.கே. அணியுடன் இணைந்ததாக, அணி நிர்வாகம் வீடியோவை வெளியிட்டுள்ளது.

* 'என்னை கொல்ல சதி நடந்தது.. அப்ரிடியால்தான் உயிருடன் இருக்கிறேன்'  என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான் நசீர் பகீர் தகவல் தெரிவித்துள்ளார்.

Share this story