புரோ கபடி போட்டி : சாம்பியன் அணியை, உ.பி.அணி வீழ்த்தியது எப்படி? களவிவரம்..

By 
Pro Kabaddi Tournament How Dt The Ubi Team Debut The Champion Team

பரபரப்பாக நடைபெற்று வரும் புரோ கபடியின் திரிலிங்கான ஒரு ஆட்டத்தில், புனேரி பால்டன் அணி 34-33 புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புடன், 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பான ஆட்டத்தில் உ.பி.யோத்தா,  முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின. இதில், உ.பி. யோத்தா அணி 36-35 புள்ளிக் கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுக்கு அதிர்ச்சி அளித்தது.

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில், 34-33 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்சை புனேரி பால்டன் அணி வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில், அரியானா அணியை 40-38 என்ற புள்ளிக்கணக்கில் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
*

Share this story