அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை அறிவிப்பு 

By 
annau

சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நாளை (டிசம்பர் ) நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இனறிரவு வரை 60 கிமீ வேகத்தில் மிக்ஜாம் பியல் வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை பல்கலை மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நாளை ( டிசம்பர் ) நடைபெறவிருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share this story