சென்னையில், 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..
Feb 3, 2024, 00:46 IST
By
![yu88](https://www.kalakkalnews.com/static/c1e/client/85542/uploaded/bda27085c3fd6f0268861b5d7e4c5f62.jpg)
திருவான்மியூர் பகுதியில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த யோவான் ஆண்டவர் என்பவரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் சாக்லெட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாகக் கூறி, 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த யோவான் ஆண்டவர் என்பவரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.