தமிழகத்தில், பள்ளிகள் திறப்பது எப்போது? : கல்வித்துறை தகவல்
Jul 13, 2021, 12:45 IST
By
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.
‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
* திருச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது :
' புதுச்சேரியைப் போல், தமிழகத்திலும் பள்ளிகளைத் திறப்பது குறித்து, ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வழிகாட்டுதல்படி, பள்ளிகளைத் திறக்க முடிவு செய்வோம்' என்றார்.