தமிழகத்தில், பள்ளிகள் திறப்பது எப்போது? : கல்வித்துறை தகவல்

By 
When will schools open in Tamil Nadu  Educational Information


 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற பழமொழியை சுட்டிக்காட்டி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

* திருச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது :

' புதுச்சேரியைப் போல், தமிழகத்திலும் பள்ளிகளைத் திறப்பது குறித்து, ஆய்வு செய்து முதலமைச்சருக்கு அறிக்கை தரப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லும் வழிகாட்டுதல்படி, பள்ளிகளைத் திறக்க முடிவு செய்வோம்' என்றார்.

Share this story